முயற்சி திருவினையாக்கும் | Thirukkural Kathaigal | Tamil Moral Stories
இந்த கதையின் முழுத்தொகுப்பையும் பார்த்து ரசிக்க download செய்யுங்கள்: https://www.magicbox.co.in/Thirukkural-Kadaigal-p202273328
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது கதை. அந்த கதையில் நீதியையும் நட்பண்பையும் உரைக்கும் திருக்குறள் கதைகள் மூலம் எளிதில் புரியும் வகையில் உங்கள் மேஜிக் பாக்ஸ் வழங்கியுள்ளது. இந்த கதை தொகுப்பை கண்டு ரசியுங்கள்.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று
தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருக்குறளை மையமாக கொண்டு MagicBox உங்களுக்கு ஒரு சிறுகதையாக தொகுத்து வழங்கியுள்ளது.
Check out more videos: https://www.youtube.com/playlist?list=PLVTUFnUc34k-tLDc6gerReDqRPuMVkC8F
Visit us at: https://www.magicbox.co.in/
Subscribe our Channel here: http://goo.gl/Z0VjBJ #tamilrhymes #magicboxtamilrhymes #chellamechellam